அந்தப்புர செம்பருத்தி – Anthapura Sembaruthi

Support Us Link: – Click Here

For Audio: – Click Here

Audio: – 

Read: – Next Part: – அந்தப்புர செம்பருத்தி – 2

Sex Stories In Tamil – தலைக்கேறிய போதையில்.. அசந்து தூங்கி விட்ட … நான் கண் விழித்த போது… அறை இருளில் மூழ்கியிரூந்தது. முதலில் நான் எங்கிருக்கிறேன் எனப் புரியாமல் குழம்பினேன்.

மெல்ல மெல்ல .. என் உணர்வு மீண்டது ! சுய நினைவு வந்ததும் சோபாவை விட்டு எழுந்து விட்டேன் .
இது விழி மலர் வீடு … அவளை ஆஸ்பத்ரியிலிரீந்து கூட்டி வந்து விட்டு… சோபாவில் சாய்ந்தவன் அப்படி யே படுத்து தூங்கிப்போய் விட்டேன் !

மணி என்ன இப்போது ? என் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன் .இரவு பணிரெண்டு.. நாற்பது !.
உடனே எழுந்து போய் பெட்ரூமை எட்டி பார்த்தேன் .
மெல்லிய விளக்கொளி வெளிச்சத்தில் … குழந்தையை அணைத்துப் படுத்து … தூங்கிக் கொண்டிருந்தாள் .. விழி மலர் !
அவளை எழுப்பலாம் என நினைத்து … அருகில் போனேன். அவளோ ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதைப் பார்த்து விட்டு .. திரும்பி விட்டேன். பாத்ரூம் போய் .. வாய் கொப்பளித்து. .. முகம் கழுவி.. வந்து சோபாவில் உட்கார வேசாக தலை வலித்தது!
” முழிச்சிட்டீங்களா ? ” என குரல் கேட்டு … திரும்பினேன்!
விழி மலர் எழுந்து வந்திருந்தாள் !
” ம் … ! ”
” நானும் நல்லா தூங்கிட்டேன்”
” பையனுக்கு எப்படி இருக்கு இப்போ … ? ”
” ம் … பரவால்ல . மருந்து குடிச்சிட்டு நல்லா தூங்கறான் . சாப்பிடறீங்களா ? ”
” இல்ல .. சாப்பிட்டேன் ”
” எப்ப? ”
” சாப்பிட்டு தான் .. ஆஸ்பத்ரி க்கே வந்தேன் ”
” சரி. . இப்ப கொஞ்சம் சாப்பிடரது ? ”
” இல்ல பரவால்ல.நீங்க சாப்டிங்களா ? ”
” ம் .. ” என்னருகே வந்து சோபாவில் .. சாய்ந்தாள் ”ஓவர் தண்ணியோ ? ”
”ஏன் ?”
” சோபால சாஞ்சதுமே தூங்கிட்டிங்க .. ”
” ம்… ம் .. என்னையறியாம தூக்கம் வந்துருச்சு … இப்ப லேசா தலவலி… போய் நல்லா தூங்கணும் .. ” நான் சொல்ல
” தலவலியா … ஒரு காபி போட்டு தரட்டுமா ? ” என அக்கறையோடு கேட்டாள் .
” இல்ல காபி வேண்டாம் . சரக்கடிச்சா காபி ஒத்துக்காது ”
” ஓ .. அப்படி ஒண்ணு இருக்கா? ”எனச் சிரித்தாள் !
விழிமலர் … என் தூரத்து உறவினள் . ஆனால் குடியிருப்பது என் பக்கத்து வீட்டில் தான். இரண்டு பையன்கள் அவளுக்கு. மூத்தவன் அம்மா வீட்டில் இருக்கிறான். அவனுக்கு பத்து வயது. இளையவனுக்கு எட்டு வயது. இப்போது அவனுக்குத் தான் உடம்பு சரியில்லை.
ஆஸ்பத்ரி போய் வந்தவள் இன்னும் அதே.புடவையில் தான் இருந்தாள் .
ஆறடி உயரமிருக்கும் வழி மலர்… நிச்சயமாக அழகிதான் . நல்ல நிறம் . கோதுமை நிறம் என்றுகூடச் சொல்லலாம் உயரத்திற்கேற்ற திடமான உடலும் இருந்தது. அகன்ற தோள் …பெருத்த மார்பு. .. தடித்த உடல் இவையெல்லாம் அவளது உயரத்தால் மறைக்கப் பட்டிருப்பது கூடுதல் அழகு.
அவளின் சிறிய விழிகளும் .. கூரிய நாசியும் … சிவந்த மெல்லிய இதழ்களும். . ரசணைக்குரிய ஒரு அழகின் வெளிப்பாடு…!
அவளைவிட உயரம் குறைவான அவள் கணவன் ஒரு விவசாயி.. . அரசியல் வாதியும் கூட…. இப்போது கட்சி மாநாட்டிற்காக …சென்னை சென்றிருக்கிறான்.

TAMIL AUDIO SEX STORIES

குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால். .. என் மணைவியும் .. அவள் அம்மா வீட்டுக்குப் போயிருந்தாள் .
” சரி .. நா போய் தூங்கறேன் ” என எழ…
” எங்க போறீங்க? ” எனக் கேட்டாள் .

” வீட்டுக்கு … ”
” இங்கயே படுத்துக்கோங்க .. ”
” இங்க … எப்படி … ? ”
” இன்னொரு பெட் இருக்கில்ல அதுல படுத்துக்கோங்க … ” என்றவாறு எழுந்து என் கைபிடித்தாள் .
திகைப்புடன் அவளைப் பார்த்தேன்.!
என் பார்வையின் அர்த்தம் உணர்ந்து ….
” இது உங்க வீடு மாதிரி நெனச்சிக்கோங்க … நல்லா தூங்கலாம் …” என்றாள்.
நான் பதில் சொல்லாமல் யோசணையுடன் பார்த்தேன் .
” உங்க தலைவலிக்கு கூட தைலம் தேச்சிவிடறேன் ” என்றாள்.
இதற்கு மேலும் .. மறுப்பது சாத்தியமல்ல. .. !
சிரித்துக் கொண்டு ”விடியறதுக்கு முன்ன போயிரனும் ” என்றாள்.
” ம் … பரவால்ல .. ! ஆனா கள்ளத்தனமா இருக்கு ”
” அதுல ஒண்ணும் தப்பில்ல” என்றவளின் கையை மெல்ல இருக்கினேன்.
பெரிய வசதியான வீடு தான். பெரிய ஹாலும் .. நான்கைந்து அறைகளுமாக இருந்தன. படுக்கையறைக்குள் நுழைந்து இன்னொரு … படுக்கையை தயார் செய்து கொடுத்தாள் .
” ம் … படுததுக்கோங்க .. ”
” தேங்க்ஸ் … ”
” நாந்தான் தேங்க்ஸ் சொல்லனும் … ”
படுக்கை மீது நான் உட்கார …
” தைலம் எடுத்துட்டு வரேன் ” என்று விட்டுப் போனாள்.
நான் உட்கார்ந்தவாறிருக்க . ..
தைல பாட்டிலுடன் வந்தாள்.
” ம் … படுங்க … ”
பின்னால் சாய்ந்தேன் .
தயக்கமே இல்லாமல் என் பக்கத்தில் உட்கார்ந்து. .. என் நெற்றிக்கு இதமாகத் தைலம் தேய்த்தாள் . அவளது பெண்மையின் வாசணை … என்னைக் கிறக்கமாக உணர வைத்தது.
” பொண்ட்டாட்டி ஊர்ல இல்லேன்னா போதும் தினத்திக்கும் தண்ணிதான் ..” அவள் கிண்டலாகச் சொல்ல..
கண்களை மூடியவாறு முறுவலித்தேன் .
” பின்ன … இதான ஜாலி ”
” இப்படி தலைவலி வந்தா யாரு பாத்துப்பா … ? ”
” ஆஹா … ! அப்படியே பொண்டாட்டிக வந்து பாத்துட்டாலும் …. ! ”
” பொண்டாட்டிக பாக்காம வேற யாரு பாப்பா … ? ”
” தலவலினு படுத்தா … நல்லா வேணும்னு … சந்தோசப் படருவளுகதான் பொண்டாட்டிக … இதே .. அவளுக அண்ணந்தம்பிகளுக்கு அப்படி ஒண்ணுனு கேள்விப்பட்டா ..போதும் .. அப்படி துடிச்சுப் போவாளுக ..! ”
” அது. .தான் .. ரத்த பாசம் ” என சிரித்தாள் .
சிரித்துப் பேசியவாறு இதமாகத் தைலம் தேய்த்து…
” நல்லா தூங்கங்க” என்றாள்.
அவள் பக்கம் சாய்ந்து …

” தேங்க் யூ ” என்றேன்
” இதுல என்ன இருக்கு … ஒரு சின்ன உதவிதான” என நகர முயன்றவளின் … தோளில் கை வைத்து…. ‘ பச்சக் ‘ கென அவள் கண்ணத்தில் முத்தமிட்டேன்.
திடுக்கிட்டுப் பின் வாங்கினாள்.
” சீ … ! என்ன இது ? ”
” நன்றி … ” நான் சிரிக்க. .
” சீ … சீ … உங்கள நல்லவருன்னில்ல நெனச்சேன். இப்படி … மோசமான ஆளா இருக்கீங்க .. ” என அவசரமாக விலகி .. எழுந்து நின்றாள்.
.பயம் வந்தது ” ஸ் …ஸ் … ஸாரி …”
” ச்ச … ” கேவலமாகச் சொல்லிவிட்டு அவள் நகர்ந்து போக ….
பயம்… வெட்கம்… அவமானம் ..என. அணைத்தயும் உணர்ந்த நான் .. சட்டென படுக்கையை விட்டெழுந்து … பதட்டத்துடன் வெளியேறினேன்.
‘ சே .. ! இதை என் மணைவியிடமோ …. அவள் கணவனிடமோ சொல்லிவிட்டால் … என்னாவது என் நிலமை ?
சொல்லிவிடுவாளோ ….? ‘ Pundai Mudi Nakkum Sex Stories In Tamil

— தொடருவேன் !!

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *